அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா கூறியதை வரவேற்கிறேன் - மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கூறியதை வரவேற்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் நடைபெற்ற பூலித்தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். 

Night
Day