தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளையை அடக்க முடியாமல் மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். கோவிலூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை பங்கேற்றது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றது.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...