தமிழகம்
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா கூறியதை வரவேற்கிறேன் - மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திரா எல்லையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டமிட்டு வரும் ஆந்திர அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தடுப்பணை கட்டுவது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ள, நிலையில் கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக ஆந்திரா அரசு செய்யபட்டு வருவதாகவும், தடுப்பணை கட்ட முயற்சித்தால், ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம் என விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...