தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு புதிய கம்பிவடம் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி