தமிழகம்
கழக முன்னாள் நிர்வாகி மறைவு -புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நக?...
நெல்லை மாவட்டம் நாங்குநேரில் கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை மேலடுக்கு மாற்றம் காரணமாக, நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியது. வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கோடை மழை வேளாண் பணி செய்ய ஏதுவாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நக?...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...