தமிழகம்
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்புஈரோடு அருகே மூச்சு குழா?...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமமே சிறு சேமிப்பு மூலம் விமானத்தில் கோவா சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாட்டான்பட்டி என்ற கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறு சேமிப்பு செய்து, ஒன்றாக சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், விமானம் மூலம் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்புஈரோடு அருகே மூச்சு குழா?...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அ?...