க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தூத்துக்குடியில் ஆபாச செயலி மூலம் பணம் மற்றும் செல்போன்களை பறித்த 4 சிறார்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் மத்திய அரசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 35 வயதான நபர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஆபாச செயலியில் தனது பெயரை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் செல்போனில் பேசிய ஒரு கும்பல், தூத்துக்குடி முத்தையாபுரம் காட்டுப்பகுதிக்கு வரவழைத்து, அவரிடமிருந்து செல்போன் மற்றும் ஒரு லட்ச ரூபாயை கூகுள் பே மூலம் பறித்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார், 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மேலும் 2 பேரை இதேபோல் ஏமாற்றி, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...