தமிழகம்
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அடிப்படை வசதிகள் இல்லை எனவும், தேர்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி கிராம மக்கள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். கூமூலா கிராமத்தில் உள்ள சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதாகவும், குடிநீரின்றி அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால், நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...