தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கள்ளக்குறிச்சி அருகே காய்கறி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி, கவிழ்ந்து விபத்தான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளி மலை பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் சரக்கு வாகனத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது மடப்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாடடை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்தானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...