தமிழகம்
5 நாட்கள் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வாகனத்தை தாக்க சென்ற யானையால் பரபரப்பு ஏற்பட்டது. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்போது கடும் வரட்சி நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி பிரதான சாலைகளுக்கு வருகின்றன. இதனால் மாலை நேரங்களில் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சாலைகளில் பயணிக்கின்றனர். இதனிடையே மசினகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சாலையில் சுற்றுலா பயணிகள் செல்லும்போது இரண்டு காட்டு யானைகள் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை புழுதி பறக்க தாக்க ஓடி சென்றது. அப்போது சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கூச்சலிட்டு வாகனத்தை எடுத்து சென்றனர்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...