தமிழகம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
நாமக்கல் அருகே, திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில், பல்லி விழுந்த தேநீரை அருந்திய வடமாநில தொழிலாளர்கள் 10 பேருக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. ராசிபுரம் அருகே பழந்தின்னிப்பட்டி பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ்-க்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட தேநீரில், பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அருந்திய வட மாநில தொழிலாளர்கள் 10 பேருக்கும், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக ஓ.சௌதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...