தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை சிக்னல் அமைப்பு பணிக்காக 22 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பெங்களூர், சென்னை, புனலூர், புனே உள்பட 13 தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தினசரி 70 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே, சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை திட்டப்பணிகள் 95 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரயில்வே பாதை சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால், 13 அதிவிரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 9 அதிவிரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் செல்லும் அந்தோதையா எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் இருந்து இயக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...