தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
நடப்பாண்டில் எத்தனை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்ற கணக்கை கூறாமல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விளம்பர திமுக அரசின் நிதி அமைச்சர் மக்களை ஏமாற்றுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய லேப்டாப் வழங்கும் திட்டத்தை நான்கு ஆண்டுகளாக நிறுத்திவிட்டு, வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போது அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...