தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
மகா சிவராத்திரியை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ராஜதானி, தெப்பம்பட்டி கண்ணியபிள்ளைப்பட்டி உள்ளிட்ட பகுதிகலில் விளைவிக்கப்படும் பூக்கள் ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. நாளை மறுதினம் மகா சிவராத்திரி என்பதால், ஆண்டிப்பட்டி சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ விலை கிலோ 600 ரூபாய்க்கும், சம்பங்கி, முல்லை, பூச்சி 400 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 180 ரூபாய்க்கும் விற்பனையானது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...