தேனி: சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர். அல்லிநகரத்தைச் சேர்ந்த 20 பெண்கள் ஆண்டிபட்டி அருகே வளைகாப்பு விழாவுக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர். வேன் குன்னூர் அருகே வந்தபோது குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் திருப்பியபோது தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பெண்கள் காயமடைந்தனர்.

varient
Night
Day