தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தாரததை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். அரகாசனஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீரப்பட்டி பகுதியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 40 ஆண்டுகளாக பேருந்து வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...