தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். புன்னையாபுரம் கிராமத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று சாலையில் வலம் வந்தன. இளைஞர்கள மாடுகளை விரட்டி உற்சாகமாக கொண்டாடினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...