தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மே 31ம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம், காங்கேயம் மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் வட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55 புள்ளி 15 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...