தமிழகம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 8 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று அசத்தல்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 8 மாணவர்கள் சென்டெம் எடுத?...
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மே 31ம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம், காங்கேயம் மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் வட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55 புள்ளி 15 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 8 மாணவர்கள் சென்டெம் எடுத?...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் 20 ஆயிரத்து 691 பேர் நூற்றுக்க...