தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று முன்தினம் தபால் வாக்களித்த மூதாட்டி, மறுநாள்உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவிநாசி கங்குவார் வீதியில் வசித்து வந்த 94 வயது மூதாட்டி தாயம்மாள், வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் அவரிடம் தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டை பெற்றுச் சென்றனர். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக தாயம்மாள் நேற்று தனது வீட்டில் உயிரிழந்தார். வாக்களித்த மறுநாளே மூதாட்டி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...