தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, திருடர்கள் தோல்வியடையும் போது தான் உண்மை வெளியே வரும் என்று தெரிவித்துள்ளார். தனது அனைத்து விசாரணைகளிலும், தவறு செய்தவர்களுக்கு எதிராக, அந்த தவறை செய்ய தூண்டியவர்களே ஆதாரங்களை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...