திருடர்கள் தோல்வியடையும் போது தான் உண்மை வெளியே வரும் - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, திருடர்கள் தோல்வியடையும் போது தான் உண்மை வெளியே வரும் என்று தெரிவித்துள்ளார். தனது அனைத்து விசாரணைகளிலும், தவறு செய்தவர்களுக்கு எதிராக, அந்த தவறை செய்ய தூண்டியவர்களே ஆதாரங்களை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  

Night
Day