தமிழகம்
அன்னூரில் கனமழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...
திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி சிறைத்தண்டனை பெற்ற நிலையில், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நாடாளுமன்ற தேர்தலின் போதே இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...