தமிழகம்
வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் அத்துமீறல்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
ராணிப்பேட்டை மாவட்டம் திருவள்ளூவர் சிலை முன்பாக விளம்பர திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மைக் வேலை செய்யாத ஆத்திரத்தில் தூக்கி வீச முயற்சித்ததோடு, அபாசவார்தையில் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம் முணு முணுத்த காட்சி வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து கட்சியினரையும் சகட்டு மேனிக்கு பேசி தீர்த்தார். இதனால் எம். ஆர். ஆர். வாசுவிக்ரம் பேசிய பேச்சை கேட்டு முகம் சுழித்தனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்ற...