திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மக்களுக்கு தொண்டு செய்வதற்காக என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள் என தென்காசி தொகுதி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கொடுக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.

Night
Day