தமிழகம்
ED ரெய்டு - ரூ.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துற?...
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு மின்னணு குறுஞ்செய்தி ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துற?...
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துற?...