தமிழகம்
சின்னம்மாவுடன் சத்துணவு ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் சந்திப்பு...
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் ச?...
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாழை இலையை விரித்து அதன் முன் அமர்ந்து நூதன முறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய கடன் மற்றும் மாணவ, மாணவிகள் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாழை இலையை விரித்து அதன் முன் அமர்ந்த விவசாயிகள், இலை இருக்கு சோறு இல்லை என வாசகம் எழுதிய பதாகையை கைகளில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் ச?...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சென்னை?...