தமிழகம்
பட்டியலின அலுவலரை தரையில் அமர வைத்து அவமதிப்பு
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந?...
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாழை இலையை விரித்து அதன் முன் அமர்ந்து நூதன முறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய கடன் மற்றும் மாணவ, மாணவிகள் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாழை இலையை விரித்து அதன் முன் அமர்ந்த விவசாயிகள், இலை இருக்கு சோறு இல்லை என வாசகம் எழுதிய பதாகையை கைகளில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந?...
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந?...