தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மேல் எலிகள் சுற்றித்திரியும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரும் நிலையில், தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் முறையான பராமரிப்பின்றி எலிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் குடிநீரை பருகுவோருக்கு நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இதனை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...