தமிழகம்
ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - நோயாளிகள் அவதி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மேல் எலிகள் சுற்றித்திரியும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரும் நிலையில், தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் முறையான பராமரிப்பின்றி எலிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் குடிநீரை பருகுவோருக்கு நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இதனை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...