தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
சென்னையில் மாநகர அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ராஜாஜி சாலையில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்க பாதை அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த அரசு பேருந்து இளைஞரின் தலை மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் உயிரிழந்த வாலிபர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பேருந்து ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...