தமிழகம்
மும்பையில் waves உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 வயது சிறுமி வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். வளசரவாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கோதண்டராமன் - நிவேதா தம்பதியின் 3 வயது மகள் மகிழினி. இவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மகிழினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...