தமிழகம்
நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
சார்ஜாவில் இருந்து சென்னை வந்த, ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 142 பயணிகளுடன் சார்ஜாவில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நடுவானில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சார்ஜாவில் தரையிறக்கப்பட்டது. பின்பு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் 3 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 6 மணிக்கு, சென்னை வந்தடைந்தது.
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...