சென்னை கோயம்பேடு : தள்ளுவண்டியிலும் டிஜிட்டல் பேமெண்ட் - தமிழிசை புகழாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். 

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கோயம்பேடு பகுதியில் தள்ளுவண்டி கடையில் வடை சாப்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். பெரிய உணவகங்களில் மட்டுமே டிஜிட்டல் பேமெண்ட் முறை இருந்த நிலையில், தற்போது தள்ளுவண்டி கடையிலும் பயன்படுத்துவதே பிரதமர் மோடியின் சாதனை எனக்கூறி வாக்கு சேகரித்தார். சிவன் கோயிலை சுற்றியுள்ள தெற்கு ரத வீதி, வடக்கு மாட வீதிகளில் தமிழிசை செளந்தரராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். 

Night
Day