சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு - மக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் சில ஆவின் பாலகங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.


சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் 14 லட்சம் லிட்டர் ஆவின்பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனிடையே, ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், அம்பத்தூர், கொரட்டூர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் ஆவின் பாலகங்கள் மூடியிருந்ததால் பொதுமக்கள் பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் அவதியடைந்தனர்.

Night
Day