தமிழகம்
இளையராஜாவை நேரில் சந்தித்து பாடல் பயன்படுத்தியது தொடர்பாக தகவல் தெரிவித்த நிலையில் வழக்கு தொடுப்பு - வனிதா வருத்தம்...
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பாடல் பயன்படுத்தியது தொடர்ப?...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தை கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வராததால் களையிழந்தது. கேரளா, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் லட்சக்கணக்கான ரூபாயுடன் ஆடு, கோழி வாங்க வருவார்கள். பேரூராட்சி சார்பாக ஒரு ஆட்டு குட்டிக்கு 27 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு 5 லட்ச ரூபாய் வரை வருவாய் கிடைத்து வந்தது. இதனிடையே இன்றைய தினம் ஆயிரத்திற்கும் குறைவான ஆடுகளே கொண்டு வரப்பட்டதால் சந்தை களையிழந்து காணப்பட்டது.
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பாடல் பயன்படுத்தியது தொடர்ப?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கு...