தமிழகம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்?...
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. பூ மார்க்கெட் பகுதியில் ராஜ்குரு என்ற டைல்ஸ் கடை, 2 மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஜனகராஜ குப்பம் கிராமத்தில் நடைபெற்?...