தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. பூ மார்க்கெட் பகுதியில் ராஜ்குரு என்ற டைல்ஸ் கடை, 2 மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...