தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. பூ மார்க்கெட் பகுதியில் ராஜ்குரு என்ற டைல்ஸ் கடை, 2 மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...