தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. பூ மார்க்கெட் பகுதியில் ராஜ்குரு என்ற டைல்ஸ் கடை, 2 மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...