தமிழகம்
மழைநீர் வடிகால் பணி - மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் காயம்
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...
கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வது தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் வெயிலின் தாக்கதால் உடல் பாதிப்பு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமே என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...