தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து?...
கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வது தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் வெயிலின் தாக்கதால் உடல் பாதிப்பு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமே என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து?...
அமலுக்கு வந்த காசா - இஸ்ரேல் போர் நிறுத்தம்! பணயக்கைதிகளின் விடுவிப்பு நிர...