தமிழகம்
மும்பையில் waves உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...
கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வது தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் வெயிலின் தாக்கதால் உடல் பாதிப்பு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமே என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல் தளத்தில் ராம...