தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வது தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் வெயிலின் தாக்கதால் உடல் பாதிப்பு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமே என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...