தமிழகம்
ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு அமல்..!
நாடு முழுவதும் ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.வங்க?...
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூரில் வள்ளலார் கோவில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன், 99 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில் 3 பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.வங்க?...
ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலைஆட்சியர் அலுவலகம் அருகே கல்லால் த...