தமிழகம்
முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை - 6 போலி மருத்துவர் கைது...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 பெண்கள் உட்பட 6 போலி...
கடலூர் மாவட்டத்தில் சொகுசு கார் வாய்க்காலில் பாய்ந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். சேத்தியாத்தோப்பு அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. குமாரக்குடி குறுகிய வளைவு பாலத்தில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்று கட்டுப்பாட்டை இழந்து வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்காலில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர் எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பினார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 பெண்கள் உட்பட 6 போலி...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிரா...