தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கடலூர் மாவட்டத்தில் சொகுசு கார் வாய்க்காலில் பாய்ந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். சேத்தியாத்தோப்பு அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. குமாரக்குடி குறுகிய வளைவு பாலத்தில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்று கட்டுப்பாட்டை இழந்து வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்காலில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர் எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பினார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...