தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரம்பலூரை சேர்ந்த மோகன், அஜித் குமார், தினேஷ் ஆகிய மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வி.குமாரமங்கலத்தை கடக்கும்போது சாலையை கடந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...