தமிழகம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சிவலிங்கபுரத்தை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில், காட்டில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தான தகவலின்பேரில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, மானை பத்திரமாக மீட்டு அஞ்செட்டி வனப்பகுதியில் விட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...