ஏற்காட்டு : விமானத்தில் உணவகம் - பார்ப்பதற்காகவே உணவருந்த வரும் சுற்றுலாப் பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விமானத்தை கொண்டு உருவாக்கப்பட்ட உணவகம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று விமானத்தை விலைக்கு வாங்கி அதில் உணவகத்தை அமைத்துள்ளது.  இந்தியாவிலேயே மலைப்பிரதேசத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்ட இந்த உணவத்தில் ஒரு நபருக்கு 300 ரூபாய் வசூலித்து சைவம், அசைவம் என உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகின்றன. விமானத்தை பார்பதற்க்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் உணவகத்திற்கு வருகை தருகின்றனர்.

varient
Night
Day