தமிழகம்
பட்டாசு ஆலை வெடிவிபத்து - சின்னம்மா வேதனை
சிவகாசி அருகே, தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் ?...
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை தியாகராய நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் பொங்கல் வாழ்த்து பெற்று, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சிவகாசி அருகே, தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் ?...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் -குடியரசு தலைவ?...