உதகையில் 3 மாதங்களுக்கு பின் பெய்த மழை - மக்கள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் 3 மாதங்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் உதகை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைத்து குளுகுளுவென கால நிலை நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

varient
Night
Day