தமிழகம்
கோவை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - பெண்ணின் உறவினர்கள் போராட்டம்கோவை அ?...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையை கடந்து சென்ற கரடியைக் பார்த்து வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர், தாளவாடி, உள்ளிட்ட 10 வன சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, கழுதை புலி, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் பண்ணாரி செல்லும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று சாலையை கடந்து ஓடியது.
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - பெண்ணின் உறவினர்கள் போராட்டம்கோவை அ?...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வடமாநில இளைஞர்களை தாக்கி கத்தியால் க?...