இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாநிலங்கள் தோறும் தேர்தல் முன்னேற்பாடுகள் கூறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் உள்ளிட்டோர் சென்னை வருகின்றனர். தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 

varient
Night
Day