தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இந்த வார இறுதியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் கொண்டு செல்லப்பட்ட தங்கத்தை கைப்பற்றி அதற்கான ஆவணங்களை சோதனை செய்து வருவதாக கூறிய அவர், கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, காவல் துறையிடம் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...