தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
அ.இ.அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா, தெய்வமாக இருந்து நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவார் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...