தமிழகம்
பட்டாசு ஆலை வெடிவிபத்து - சின்னம்மா வேதனை
சிவகாசி அருகே, தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் ?...
அ.இ.அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா, தெய்வமாக இருந்து நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவார் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே, தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் ?...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் -குடியரசு தலைவ?...