சினிமா
''உயிரைப் பணயம் வைத்து ரசிகர்கள் அன்பு காட்ட வேண்டாம்'' - நடிகர் அஜித்குமார்...
ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப?...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    தெலுங்கு நடிகர் நானியின் சரிபோத சனிவாரம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தற்போது அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் இணைந்துள்ளார். விவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'சரிபோத சனிவாரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ப்ரியங்கா மோகனின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
 
                            
                                                                                                                                          
                                    ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப?...
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மது அருந்திவிட்டு இ...