சினிமா
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்...
தொடர்ந்து மேடைகளில் பெண்கள் குறித்து இழிவாக பேசிவரும் திமுக நிர்வாகி சிவ...
நடிகை திரிஷாவுக்கு எதிரான வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகைகள் திரிஷா, குஷ்பு உள்ளிட்டோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அபராத தொகையை செலுத்த மன்சூர் அலிகான் 10 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து மேடைகளில் பெண்கள் குறித்து இழிவாக பேசிவரும் திமுக நிர்வாகி சிவ...
சிறுபான்மையினருக்கு எதிராக தான் பேசவில்லை என பிரதமர் மோடி மீண்டும் வலியு...