சினிமா
சிறந்த இந்தி திரைப்படம் 12th Fail, சிறந்த நடிகர் விக்ராந்த் மாஸே
2023ம் ஆண்டுக்கான சிறந்த தேசிய திரைப்படமாக 12th Fail தேர்வு.அப்படத்தில் நடித்த வி?...
நடிகை திரிஷாவுக்கு எதிரான வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகைகள் திரிஷா, குஷ்பு உள்ளிட்டோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அபராத தொகையை செலுத்த மன்சூர் அலிகான் 10 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான சிறந்த தேசிய திரைப்படமாக 12th Fail தேர்வு.அப்படத்தில் நடித்த வி?...
கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 25 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போ?...