சினிமா
இனி திரைப்படம் தயாரிக்க போவதில்லை! - இயக்குநர் வெற்றிமாறன்
திரைப்படங்கள் தயாரிப்பதை தான் நிறுத்த போவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவ?...
ப்ருத்விராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் லைஃப் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் வெகுவாக பாராட்டியுள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட தி கோட் லைஃப் திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியானது. தற்போது இப்படத்தை பார்த்த இயக்குனர் மணிரத்னம், தான் இயக்குனர் ப்லெஸ்ஸியின் பணியைக் கண்டு வியப்படைந்ததாக தெரிவித்துள்ளார். நடிகர் ப்ருத்விராஜ், தனது முழு ஆற்றலையும் படத்தில் செலுத்தியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள மணிரத்னம், இந்த சம்பவம் உண்மையில் நடந்தது என்று நினைத்தாலே அச்சம் ஏற்படுவதாக கூறியுள்ளார்.
திரைப்படங்கள் தயாரிப்பதை தான் நிறுத்த போவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவ?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...