சினிமா
''உயிரைப் பணயம் வைத்து ரசிகர்கள் அன்பு காட்ட வேண்டாம்'' - நடிகர் அஜித்குமார்...
ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப?...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கண்கவர் உடையில் பங்கேற்ற நடிகை தமன்னா பாட்டியாவின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று நடைபெற்ற மங்கள் உத்சவ் நிகழ்ச்சியில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்றனர். இதில், கருப்புநிறத்தில் கண்கவர் ஆடையில் பங்கேற்ற நடிகை தமன்னா, மணமக்களை வாழ்த்தினார். 
 
                                                                                                                                          
                                    ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப?...
                            
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...