ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம் - விரைவில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை - சத்யபிரதா சாகு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - தேர்தல் சிறப்புக் குழு விசாரணை நடத்தி, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக சத்யபிரதா சாகு தகவல்

Night
Day